வகை: ஆரோக்கிய குறிப்புகள்
மகாபாரதத்தில் சாந்தி பருவத்தில் ஒரு முழு அத்தியாயத்தில் தியானத்தைப் பற்றி வருகிறது.
வகை: மருத்துவ குறிப்புகள்
குளிப்பதனாலும், இரைப்பை கோளாறினாலும் தலைவலி.
சரியான, நல்ல குருவிடம் போதுமான காலத்திற்குப் பயிற்சியை ஒழுங்காகச் செய்தால் அநேக நன்மைகளை அடையலாம்.
மேலான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது தியானத்திற்கு உதவி என்று பெரியவர்கள் பலர் கூறியுள்ளனர்.
ஒருவன் பிணியினால் துள்புற்றால் கவனம் உடல் மீது இழுக்கப்பட்டு விடும். அப்போது தியானம் இல்லை.
மந்திரம் என்பது மகா புனிதமானது. இதைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.
கீல் வாயு, கீல்வாத சுரம் முதலியவைகளின் சிறு புளிப்புத் திராவக சம்பந்தமாக (Acid) இருக்கும்.
வியாதியற்ற நாடி ஒரே சீராகவும், சுறுசுறுப்பாகவும், சாதாரண பலத்துடனும், மிருதுவாக உப்புவதாகவும் இருக்கும்.
மனதைச் சுத்திகரித்தல் என்றும் பிரத்தியாகார முறையை கூறலாம்.
நரம்பு மண்டலம், மூளையின் பாகங்கள் அதன் ஆறுவித சக்திகள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புள்ளது.
இது துரிதமாய் வேலை செய்யும் ஓர் ஒளஷதம்.
ஹோமியோபதி மருந்துகள், திரவ ரூபமாகவும் (Tinctures) பெரிய உருண்டைகளாகவும் (Pilules) சிறிய உருண்டைகளாகவும் (Globules) மாவாகவும் (Triturtions) பில்லைகளாகவும் (Pills) தயார் செய்யப்படுகின்றன.